×

திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்ட புதிய கதவணை பாலம் ஜூன் 26ல் திறப்பு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி: திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்ட புதிய கதவணை பாலத்தை 26ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தகவல் அளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், 180 ஆண்டுகள் பழமையான கதவணை கடந்த 2018ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இடிந்து விழுந்தது. புதிய கதவணை கட்டும் பணி நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்தார்.

Tags : Kadavalam ,Minister ,K. N.N. Nehru , Trichy Trident Dam, Gate Bridge, Minister KN Nehru
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...